ஏழையின் வைர கீற்று "வை..ப..வ..ம்"
ஏழையின் வைர கீற்று "வை..ப..வ..ம்"
(வை)ரம் போடா சொன்னார்
வைர வியாபாரி...
பக்திமான் ஒருவர்
(ப)ரிகாரம் செய்யச்சொன்னார்
(வ)யக்காட்டு வாழ்க்கைக்கு
வளமான வாய்ப்புக்களா?
"(ம்)...மா.." மேய்ப்பவனுக்கு
இம்மாம் பெரிய சுமையா?
விடியற்காலை... நுனிப்புல்
சிறு பனித்துளிக்குள்
எனக்கு கிடைத்த
வைர ஒளிக்கீற்று "வை..ப..வ..ம்"
(கோகி)
ஏழையின் வைர கீற்று "வை..ப..வ..ம்"
(வை)ரம் போடா சொன்னார்
வைர வியாபாரி...
பக்திமான் ஒருவர்
(ப)ரிகாரம் செய்யச்சொன்னார்
(வ)யக்காட்டு வாழ்க்கைக்கு
வளமான வாய்ப்புக்களா?
"(ம்)...மா.." மேய்ப்பவனுக்கு
இம்மாம் பெரிய சுமையா?
விடியற்காலை... நுனிப்புல்
சிறு பனித்துளிக்குள்
எனக்கு கிடைத்த
வைர ஒளிக்கீற்று "வை..ப..வ..ம்"
(கோகி)
No comments:
Post a Comment