"இஃதோர் எடுத்துக்காட்டு!"
குதூகலமான
இராட்டினமோ...
தொங்கும் விடுதியோ...
இம்மி பிசகினாலும்
சங்கு உறுதி...
அதீத ஆசைக்கும்
ஆப்பு உண்டு
இன்பமோ துன்பமோ
ஈகை இயற்க்கை...
என்பதை
எண்ணத்தில் வைத்தால்
ஏற்றமோ இ(ற)ரக்கமோ
ஐயமில்லை
ஒத்துக்கொள்ளாத உணவு
ஓசியில் கிடைத்தாலும்
ஒவ்வாமை உண்டு என்பதை
ஒளவையாரின் ஆத்திசூடியிலும்
அஃதே துணை வள்ளுவரும்
இஃதோர் எடுத்துக்காட்டு!
(கோகி)
குதூகலமான
இராட்டினமோ...
தொங்கும் விடுதியோ...
இம்மி பிசகினாலும்
சங்கு உறுதி...
அதீத ஆசைக்கும்
ஆப்பு உண்டு
இன்பமோ துன்பமோ
ஈகை இயற்க்கை...
என்பதை
எண்ணத்தில் வைத்தால்
ஏற்றமோ இ(ற)ரக்கமோ
ஐயமில்லை
ஒத்துக்கொள்ளாத உணவு
ஓசியில் கிடைத்தாலும்
ஒவ்வாமை உண்டு என்பதை
ஒளவையாரின் ஆத்திசூடியிலும்
அஃதே துணை வள்ளுவரும்
இஃதோர் எடுத்துக்காட்டு!
(கோகி)
No comments:
Post a Comment