"கோமனக் கவிதைகள்" .......எங்கோ மனம் பறக்கிறதே ....
Thursday, 15 November 2018
கிணற்றுக்குள் விழுந்த கழுதைதானே....
கிணற்றுக்குள் கழுதை:-
கிணற்றுக்குள் கழுதை:- விற்பன்னனுக்கு விருந்தோம்பல்... வீறுகொண்டெழுந்த பேச்சுக்கு வாழ்த்துக்கள்... வானூர்தி கோளாறில் கடல் வழியில் கதறுகிறேன்... வாழ்க்கையில், நீந்தத் தெரியாமல் நீ இருந்தும் என்ன பயன்... கிணற்றுக்குள் விழுந்த கழுதைதானே.... (கோகி )
No comments:
Post a Comment