"கோமனக் கவிதைகள்" .......எங்கோ மனம் பறக்கிறதே ....
Sunday, 13 December 2015
"வெட்கம்"
"வெட்கம்" பொட்டு வைத்த வாசப்படிகளுக்கும் லட்சுமி கடாச்சம் வருமா என ஏக்கம்? பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்... உணவு வரும் வரை மானம் காக்கும் தட்டுக்கும் இல்லை... ஒட்டு பெற்ற கட்சிக்குமில்லை... "வெட்கம்"
No comments:
Post a Comment