"கோமனக் கவிதைகள்" .......எங்கோ மனம் பறக்கிறதே ....
Sunday, 13 December 2015
மூக்குக் கண்ணாடியே !!!
கண்ணுக்கு அணியும்
மூக்குக்
கண்ணாடியே !!!
காணும் காட்சிகள்
கண்ணுக்கு சொந்தமில்லை,
மனதிற்கு என்பதை
மறந்துவிடாதே .... கோகி
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment