"கோமனக் கவிதைகள்" .......எங்கோ மனம் பறக்கிறதே ....
Sunday, 13 December 2015
ஏ புள்ள "நாம, ஜெயிச்சுபுட்டோமில்ல!!!
விலைவாசிய....
சமாளிக்கமுடியாத சிறுசுங்க....
ஒதுக்கி வச்சாங்களாம், பெருசுகளை...
நம்ம காலத்து பெருமை
இவங்களுக்கு கிடைக்காத பொறாமை.
ஏசியில வேலைசெய்யற இவங்க
ஓசியில வாழ நினைக்கறாங்க...
ஹ ஹ ஹ ஹ ...
ஏ புள்ள "நாம, ஜெயிச்சுபுட்டோமில்ல!!!" (கோகி)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment