"கோமனக் கவிதைகள்" .......எங்கோ மனம் பறக்கிறதே ....
Friday, 5 January 2018
"குருவிக் குடை!..."
"குருவிக் குடை!..."
அனுதினம் விழித்தெழுந்து
அதற்காகவே காத்திருந்தபோதும்,
குருவியளவு அதிர்ஷ்ட மழையில் கூட...
நம்மை நனைந்துவிடாமல் காக்கும்...
நமது "தலைவிதி" என்கிற
"குருவிக் குடை!..."
நன்றிகளுடன்-கோகி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment