Monday, 2 January 2017

உளறிக்கொட்டி கிளறி மூடுவதுதான் கவிதை !!!!

கவிதை...

மனதில் தோன்றும் 

எண்ணங்களின் உணர்வை, 
சுமக்கமுடியாமல், 
கொட்டித்தீர்ப்பதுதான் 
கவிதை...
அதாவது...
உளறிக்கொட்டி 
அதை அழகாக 
கிளறி மூடுவதுதான்... 
கவிதை.  
(கோகி-லா)

No comments:

Post a Comment