யோசனை...உனது பிம்பம் என் கண்ணில் பட்டபோது,
வாசனை ... என்னருகே நீ இருந்தபோதெல்லாம்...
சாதனை ... என் கன்னத்தில் உன் உதடுகள் பட்டபோது...
பாவனை ... என்னை நான் உணர்ந்துகொண்டபோது.
சோதனை ..தீராத நோயென என் காதுகள், மனதுக்கு சொன்னபோது.
காலனை .. கண்டதால் நீ முந்திக்கொண்டபோது..
வேதனை ...உனது இழப்பு, என் கைகள் கன்னத்தில் இருந்தபோது.
இத்தனை நடந்தபின்னும் இன்னும் எத்தனை... நாட்கள்
உடலை இழந்த தலையாய் நான்... (கோகி..லா)
உடலை இழந்த தலையாய் நான்... (கோகி..லா)
No comments:
Post a Comment