Tuesday, 5 July 2016

தென்றலே...தெரியுமா?

தென்றலே...தெரியுமா? 
என் வீட்டு தோட்டத்தில் காய்த்த 
ஒரே ஒரு வெண்டைக்காயாக 
இருந்தாலும்.... 
அதில் செய்யும் சாம்பாரின் 
மனமும் சுவையும் 
வேறு எந்த சாம்பாரிலும் 
கிடைப்பதில்லை..... 

1 comment: